பாரதியும் தமிழும்

www.karpanaikoodam.blogspot.com
Kalaivanan in Karpanai Koodam


செந்தமிழ் உளி தீட்டி

             செதுக்கிய நாவுடையான்!!!!!!

பிறப்புண்டு, இறப்புண்டு அத்தனைக்கும் இவ்வுலகில்
                இறப்பில்லா பிறப்புக்கொண்ட முக்தி பெற்ற எழுத்துடையான்.

  சீறு தமிழ் தலை நிமிர்த்த
சீருதய்யா உன் கவிதை

               வீறுகொண்ட வார்த்தையெல்லாம்
       விரும்புதைய்யா உம் தமிழை....

   எம்மொழியை பழிப்பவனவன்! எம்முடைய-
இறைவனெனினும்
அவனுக்குமொரு தரமில்லா பெயருண்டு-…

                                                                 எப்பொழுதும் என்நாவில்... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for your opinion

For More Love Quotes Visit www.karpanaikoodam.blogspot.com

நானும் அவளும்......